புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது செய்யப்பட்டார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜெயாவி வர்மா, அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது செய்யப்பட்டார். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜெயாவி வர்மா, அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.