புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 6 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன, 141 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் 32 பேர் காயமடைந்த நிலையில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா