புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆர்.புதுப்பட்டிணம் பள்ளியில் பயிலும் 4 சிறுவர் – சிறுமிகள் தெருநாய் கடித்து காயம் அடைந்துள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது சிறுவர் சிறுமிகளை தெருநாய் கடித்தது. காயமடைந்த 4 மாணவ மாணவியரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

 

 

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்