புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மின்னல் தாக்கியதில் இளைஞர் சரவணன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் வெளியே இருந்த மாட்டை அவிழ்த்து பின்புறம் கட்டச் சென்றபோது மின்னல் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.

 

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு