புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வாக்குவாதம் காரணமாக மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்றரைமணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டி பேச்சுவார்த்தைக்கு பின் தொடங்கியது.

Related posts

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

நீட் விலக்கு சட்டத்துக்கு பிரதமர் உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு