புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பயணித்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி – காரைக்குடி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் கோட்டாட்சியரின் காரும் நேருக்குநேர் மோதியது. விபத்தில் காயமடைந்த கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!