Latest செய்திகள் தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!! NithyaSeptember 12, 2023, 11:24 am0113 views புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் முத்துநாதன் (43) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தென்னந்தோப்பில் இருந்த முத்துநாதனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.