புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் முத்துநாதன் (43) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தென்னந்தோப்பில் இருந்த முத்துநாதனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்