புதுக்கோட்டை அருகே ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

புதுக்கோட்டை: பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது தேவிகா என்ற பெண் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் மற்றும் சேய் இருவரையும் நலமுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்த இஎம்டி சத்யா மற்றும் ஓட்டுநர் சந்திரசேகரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு