புதுக்கோட்டை: பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது தேவிகா என்ற பெண் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் மற்றும் சேய் இருவரையும் நலமுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்த இஎம்டி சத்யா மற்றும் ஓட்டுநர் சந்திரசேகரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.