புதுச்சேரி காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவு..!!

புதுச்சேரி: புதுச்சேரி காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த பெண் விவகாரத்தில் ஆட்சியர் தலைமையில் விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த கலைச்செல்வி குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். காலாப்பட்டு காவல்நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி