புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கும் வரை மாநில அந்தஸ்து கிடைக்காது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் எனக்கூறிய ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் துரோகி; புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் எதிரி எனவும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

Related posts

ஈஷா விவகாரம் – ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

கோடநாடு வழக்கில் கோயில் பூசாரியிடம் விசாரணை

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: நாதக மாவட்ட செயலாளர் சுகுமார்