புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: ஜிப்மருக்கு நிகராக புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார் .

Related posts

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்

1948-ல் மயிலாடுதுறையிலிருந்து லண்டன் எடுத்துச் செல்லப்பட்ட சிலை மீட்பு

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்