புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என்று ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தைகளை, வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.