புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம்: ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என்று ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தைகளை, வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு