புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் ரூ.4.77 லட்சம் மதிப்புள்ள 20 கணினிகள் திருட்டு

புதுச்சேரி: புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.4.77 லட்சம் மதிப்புள்ள 20 கணினிகள் திருடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்