புதுச்சேரியில் ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்த வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஹோட்டல் உரிமையாளர் இளையாள்வார், பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹோட்டல் ஊழியர்கள் ஆனந்த் மற்றும் ஆபிரகாமிற்கு புதுச்சேரி போலீசார் வலைவீசியுள்ளனர்.

Related posts

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை

திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு