புதுச்சேரி அருகே அனுமதியில்லாத மனையை பதிவு செய்ததாக உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாகூர் உதவி பதிவாளர் கஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். பாகூரில் அனுமதியில்லாத மனையை பதிவு செய்ததாக உதவி பதிவாளர் கஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் கஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வயநாடு நிலச்சரிவு; SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும்: பாரிவேந்தர்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்; பினராயி விஜயன் பேட்டி

ஒலிம்பிக் குத்துச்சண்டை: 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்களை அதிர்ச்சி தோல்வி