புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை

புதுச்சேரி: புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பாவடைராயன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாவாடைராயனை போக்சோவில் கைது செய்தது போலீஸ். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி ஷோபனாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம்

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை: உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் எண்ணெய் நிறுவனங்களின் லாப இலக்கு