புதுச்சேரி: புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பாவடைராயன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாவாடைராயனை போக்சோவில் கைது செய்தது போலீஸ். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி ஷோபனாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.