புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 30ம் தேதியுடன் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. போதிய பயணிகள் வரத்து இல்லாததால் பெங்களூரு, ஐதராபாத் விமான சேவைகள் நிறுத்தப்படுகிறது.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்