புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

திருச்செந்தூர் கோவிலில் ஜுன் மாதத்திற்குள் திருப்பணி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் ராணுவ வீரரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்!!