புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்துடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் கட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் 15 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட உள்ளது. புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related posts

ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி

ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி குறைப்பு; ரூ120க்கு விற்கப்பட்ட மது ரூ99க்கு விற்பனை