புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரம்: சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரத்தில் சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்பட்டனர். சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு, இணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை தாமதமாக நடத்திய விவகாரத்தில் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

Related posts

மலப்புரத்தில் 4 பள்ளி மாணவர்களுக்கு ஷிகெல்லா நோய் பரவல்

அருணாச்சலில் தொடரும் கனமழை: நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் பாதிப்பு

மக்களவை சபாநாயகருக்கு உதவ 8 பேர் குழு அமைப்பு