புதுச்சேரி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

புதுச்சேரி: ரவுடி கருணா பரோலில் வந்து தப்பிய விவகாரத்தில் முதலியார்பேட்டை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதியை கண்காணிக்க தவறிய முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி