புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் எம்பிசி-க்கு இடஒதுக்கீடு: முதலமைச்சர் ரங்கசாமி


புதுச்சேரி: புதுச்சேரியில் குரூப் பி பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். OBC பிரிவினருக்கான 33% இட ஒதுக்கீட்டில், MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. அனைத்து தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை பரிசீலித்து மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்