புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் பிப்ரவரி.14ல் தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி பள்ளிகளில் 14ம் தேதி முதல் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும்என அமைச்சர்.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.