புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணம் போதாது என்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது