புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் சூழலில் கல்வீச்சு நடந்துள்ளது.

Related posts

பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை