Latest இந்தியா செய்திகள் புதுச்சேரியில் போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்த புகாரில் துணை பதிவாளர் கைது!! NithyaJune 20, 2023, 3:09 pm0439 views புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வீதியில் போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்த புகாரில் துணை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம் மூலம் 64ஆயிரம் சதுர அடி நிலத்தை விற்பனை செய்த புகாரில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.