புதுச்சேரியில் போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்த புகாரில் துணை பதிவாளர் கைது!!

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வீதியில் போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்த புகாரில் துணை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம் மூலம் 64ஆயிரம் சதுர அடி நிலத்தை விற்பனை செய்த புகாரில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு