புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து 18ம் தேதி பந்த் என அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் வரும் 18-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும், மின்துறை தனியார் மயம் ஆக்குவதை கைவிட கோரியும் இந்தியா கூட்டணி சார்பில் வரும் 18-ந்தேதி பந்த் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்