புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!

புதுச்சேரி: பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர் ஆகினார். 2018-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு புதுச்சேரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு