புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வகுப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதில் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு