புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உப்பனாறு வாய்க்காலில் பள்ளம் தோண்டிய போது கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது. வாய்க்கால் பணியின்போது தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக கட்டடம் தரைமட்டமானது. வீட்டின் புதுமனை புகுவிழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெற இருந்தது.

 

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்