புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிப்பு: உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனத்தை கலந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை