புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அரசுத்துறை ஆவணங்களில் பொதுவெளியில் உள்ள ஆதார் தகவல்களை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் தெரியும்படி உள்ள ஆதார் தகவல்களை அல்லது மறைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு கருதி ஆதார் தகவல்களை மறைக்க புதுச்சேரி திட்டம், ஆராய்ச்சித்துறை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.