புதுச்சேரியில் அரசுத்துறை ஆவணங்களில் பொதுவெளியில் உள்ள ஆதார் தகவல்களை மறைக்க உத்தரவு!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் அரசுத்துறை ஆவணங்களில் பொதுவெளியில் உள்ள ஆதார் தகவல்களை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் தெரியும்படி உள்ள ஆதார் தகவல்களை அல்லது மறைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பிட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு கருதி ஆதார் தகவல்களை மறைக்க புதுச்சேரி திட்டம், ஆராய்ச்சித்துறை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.

Related posts

கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு