விஷவாயு கசிவு ஏற்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி : விஷவாயு கசிவு ஏற்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்