சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி பொது மக்கள் சாலை மறியல்!

மதுரை: சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளாததால் மறியல். அடிப்படை வசதி கேட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிந்தாமணி பேருந்து நிலையத்தில் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு