கலைஞர் எனும் தாய் நூல் வெளியீடு

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கலைஞர் எனும் தாய் நூலை முதலமைச்சர் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் “கலைஞர் எனும் தாய்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது

Related posts

மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்

மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்

திமுக பவளவிழா: தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு