பொது விநியோகத் திட்ட அரிசியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதாக முத்தரசன் புகார்

சென்னை: தமிழகம், கர்நாடகத்திற்கு பொது விநியோகத் திட்ட அரிசியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதாக முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார். 2020-ல் 38,000 மெட்ரிக் டன் கோதுமை மத்திய அரசு வீணாக்கியதாக முத்தரசன் கூறினார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!