திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா உடல்நல குறைவு காரணமாக நேற்று காலை சிறையில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து கவிதா டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதா உடல்நல குறைவு காரணமாக நேற்று காலை சிறையில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து கவிதா டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.