கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

சென்னை : சிறை கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு
மீது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை கைதிகளை துன்புறுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்