திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது. திருப்பதி தேவஸ்தான தலைமை மருத்துவ அதிகாரி நர்மதா தலைமையில் ஏழுமலையான் கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த செயல் அதிகாரி தர்மா ரெட்டி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார்!

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு