வங்கதேச நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

வங்கதேசம்: வங்கதேச நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், தங்களுக்கு கிடைத்த பொருட்களை அள்ளிச் சென்றனர். வங்கதேச பிரதமரின் மாளிகையில் இருந்து கிடைத்த பொருட்களை எல்லாம் போராட்டக்காரர்கள் அள்ளிச் சென்றனர். ரிக்ஷாக்களை கொண்டு வந்து ஷேக் ஹசீனாவின் வீட்டில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் அள்ளிச் சென்றனர்.

 

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது