சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இயங்கவில்லை. பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்