நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

டெல்லி: நீட் முறைகேட்டை கண்டித்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர் கூட்டமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வை ரத்துசெய்ய மாணவர் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு