கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நைரோபி: கென்யாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் 39 பேர் உயிரிழந்தனர். 360 பேர் காயம் அடைந்தனர். கென்யாவில் வரி உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!