என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம்: ராகுல் காந்தி!

டெல்லி: என்ன விலை கொடுத்தாவது அரசியலமைப்பு சட்டம், இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயர் பதவிகளில் நேரடி நியமனம் போன்ற பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடிப்போம். 50% இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பின்படி சமூகநீதியை நிலை நாட்டுவோம். நேரடி நியமனம் தொடர்பான யு.பி.எஸ்.சி. அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்