Latest செய்திகள் தமிழகம் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை SureshJanuary 4, 2024, 12:12 pm0118 views தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.