இதனை அடுத்து வழக்கு மாற்றபட்ட தினத்தில், அமைச்சர் பொன்முசி மற்றும் அவரது மனைவி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதனை அடுத்து அவர்கள் இருவரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கொடுக்கபட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது போடபட்ட வழக்கில் உரிய முகாந்திரம் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுத்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டுள்ளார்.