சொத்து தகராறில் மின்வாரிய பணியாளர் கொலை..!!

தாம்பரம்: கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லூரில் சொத்து தகராறில் மின்வாரிய பணியாளர் உத்திராடம்(56) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஏரிக்குள் வைத்து உத்திராடத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தம்பி மகன் சுபாஷ் (22) தப்பி ஓடினார். பெரியப்பாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய சுபாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு