திட்டக்குடி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோவில் கைது

கூடலூர்: திட்டக்குடி அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி செல்வம் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கூடலூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தை போக்சோவில் கைது செய்தது போலீஸ்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்