தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் தடை உத்தரவு!

தென்காசி: தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் ஆக.21 வரையும், ஆக.30 முதல் அக்.2 வரையும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் 309வது பிறந்தநாள் நிகழ்ச்சி, ஒண்டிவீரன் 253வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தடை உத்தரவு. இன்று முதல் ஆக.21 வரையும், ஆக.30 முதல் அக்.2 வரையும் தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

 

Related posts

மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் ரூ.99-க்கு மதுபானங்கள் விற்பனை!!

ஒரு கையால் அதிவேகமாகத் தட்டச்சு செய்து அசத்தும் பள்ளி மாணவன் ஜிப்ரான்!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அஞ்செட்டி மலை கிராமங்களில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு