வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் கனரக வாகனங்கள் செல்லத்தடை

செங்கல்பட்டு: வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7- 11 மணி வரை, மாலை 4 – இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தாம்பரம் மாநகர காவல்துறை தடை விதித்தது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை